திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு தரப்பினர் ஒருவரை ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திண்டுக்கல் மாவட...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொத்து தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கனவாய்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மற்றும் இவரது சகோதரர் ராஜா ஆகியோர் இடையே சொத்துப் பிரச்னை தொடர்பாக&nb...
நாகப்பட்டினத்தில் சொத்து தகராறில் வழக்கறிஞரை அரசு ஊழியர் கத்தியால் குத்திய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதவாகியுள்ளது.
வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் தயாளன். ...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே சொத்து தகராறில் பெண்ணை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
மோவூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் அவரது தங்கை மகனான தீபராஜ் ...
ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் மற்றும் தம்பியை சொந்த தாய்மாமன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முனிசிபல் காலனியைச் சேர்ந்த லோகநாதன் எ...
சொத்து தகராறு காரணமாக தன்னை ஒருவாரம் கோவாவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக 75 வயதான பிரெஞ்சு மூத்த நடிகை மாரியான் போர்கோ புகார் அளித்துள்ளார்.
கோவாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள சொத்துக்...
திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
சென்னம்மநாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ராஜபாண்டியன்...